பவழமல்லி
லேபிள்கள்
#என்செல்லக்கண்ணம்மாஅக்ஷரா
(27)
அடைக்கும் தாழ் அற்ற அன்பு
(8)
கட்டுரைகள்
(11)
கவிதைகள்
(37)
தொடர்
(6)
நிகழ்வுகள்
(7)
பத்திகள்
(4)
பாடல்கள்
(2)
வாசிப்பு
(29)
காத்திருக்கின்றேனடி
பாலில் புரண்டோடும் - கரும்
பளிங்குருண்டை விழிகளால்
என் முகம் பார்த்து,,,
பல் முளைக்காத - சிறு
பொக்கை மாதுளையின் - இரு
பிஞ்சிதழ்களில் புன்சிரிக்கும்
நாளை எதிர்நோக்கி
காத்திருக்கிறேனடி - என் செல்லக்
கண்ணம்மா அக்ஷரா !!!!
October 8, 2015
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக