நிர்ச்சலனம்

அடர்ந்து நிறைந்த
அமைதியான வனம் !

கண் மயக்க 
தண்மை சொரியும் 
வெண் பௌர்ணமி !

மயிர்க்கால் நுனிவழி 
உயிர் சில்லிடும் பனித்தென்றல் !

மகிழ மரநிழலில் 
அகில மாயை மறந்து 
நெகிழ்ந்து நான் !


                                                      April 3, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக