எழுத்தென்றால் என்ன
வேறு எதுவென்றால் என்ன
தூண்டிவிட காத்திருக்கும்
துரியோதனன்களுக்கும்
துகிலுரிய தயாராயிருக்கும்
துச்சாதனன்களுக்குமிடையே
ஏகலைவன்களை உருவாக்கும்
துரோணர்களை கண்டறியும்
நிராசையிலேயே
தேவதைகளின் ஆயுள் முடிந்து விடுகிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக