கல்ப கோடி காலமாய் தோன்றிய
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு,,,,,
உடலெங்குமாய்
குருதியில் கரைந்து,,,
உடல் ரோமங்களை
நிமிர்ந்தெழ வைத்து,,,
ஆன்மாவின்
எல்லையைத் தொட்டு,,,
உயிரிலும் உணர்விலும் தாய்மையைத் தூண்டிப்
பூரிக்கச்செய்த
'அழகே அழகான'
இசை தியானம்!!!!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக